வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக தவித்து வந்த மக்கள், ஹெலிகாப்டர் வாயிலாக ராணுவத்தினரால் மீட்கப்பட்டு வருகின்றனர். பத்திரமான இடத்திற்கு வந்த பின்பும் அதிர்ச்சியில் இருந்து மீளாத தாயும், மகனும். இடம்: நுவாகோட், நேபாளம்.