இன்றைய போட்டோ
திருவொற்றியூர் பாரதி பாசறை நிறுவனர் மா.கி. இரமணன் எழுதிய அகம் புறம் அறம் நுால் அறிமுகம் விழா, எஸ்பிளனேடு, ஒய்.எம்.சி.ஏ., பட்டிமன்றம் வளாகத்தில் நடந்தது. அதில் நுாலை வெளியிட்ட, ஒய்.எம்.சி.ஏ., பட்டிமன்ற இணை செயலர் புலவர் பு.சீ.கிருஷ்ணமூர்த்தி, திருவொற்றியூர் பாரதி பாசறை நிறுவனர் முனைவர் மா.கி. இரமணன், பிர்லா கோளரங்கம் முன்னாள் இயக்குனர் சவுந்தரராஜ பெருமாள், முனைவர் கவிஞர் கார்முகிலோன், சட்ட கல்லுாரி மாணவி ஒற்றியூர் சக்தி.
06-02-2024 | 21:52
மேலும் இன்றைய போட்டோ
தைப்பூசத்தை முன்னிட்டு, வடபழனி முருகன் கோவிலில், பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.
01-02-2026 | 17:41
தைப்பூசத்தை முன்னிட்டு, வடபழனி முருகன் கோவிலில், பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.
01-02-2026 | 17:40
திருப்பூர், காலேஜ் ரோடு, கொங்கணகிரி கந்தபெருமான் கோவில் தைபூசம் தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது.
01-02-2026 | 17:39
தைப்பூசம் முன்னிட்டு காரமடை அருகே உள்ள குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோயில் தேரோட்டம் நடந்தது.
01-02-2026 | 17:39
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.
01-02-2026 | 17:38
தைப்பூச விழாவை முன்னிட்டு பழநி முருகன் கோயிலுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் அலகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
01-02-2026 | 10:47
பழநி முருகன் கோயில் தைப்பூச விழாவை முன்னிட்டு பக்தர்கள் ஏராளமானோர் வாகனங்களில் வந்ததால் பைபாஸ் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
01-02-2026 | 10:47