இன்றைய போட்டோ
திருவொற்றியூர் பாரதி பாசறை நிறுவனர் மா.கி. இரமணன் எழுதிய அகம் புறம் அறம் நுால் அறிமுகம் விழா, எஸ்பிளனேடு, ஒய்.எம்.சி.ஏ., பட்டிமன்றம் வளாகத்தில் நடந்தது. அதில் நுாலை வெளியிட்ட, ஒய்.எம்.சி.ஏ., பட்டிமன்ற இணை செயலர் புலவர் பு.சீ.கிருஷ்ணமூர்த்தி, திருவொற்றியூர் பாரதி பாசறை நிறுவனர் முனைவர் மா.கி. இரமணன், பிர்லா கோளரங்கம் முன்னாள் இயக்குனர் சவுந்தரராஜ பெருமாள், முனைவர் கவிஞர் கார்முகிலோன், சட்ட கல்லுாரி மாணவி ஒற்றியூர் சக்தி.
06-02-2024 | 21:52
மேலும் இன்றைய போட்டோ
புதுச்சேரி முத்தியால்பேட்டை வாசவி பள்ளியில் (பிங்க்) மகளிர் மட்டும் பணியாற்றும் ஓட்டுசாவடியில் ஓட்டு போட ஆர்வமுடன் காத்திருந்த பெண்கள்.
09-04-2026 | 14:47
கோவை கோர்ட் வளாகத்தில் சமரச விழிப்புணர்வு வாரத்தையொட்டி பேரணி மேற்கொண்ட வக்கீல்கள் உள்ளிட்ட சட்ட கல்லூரி மாணவர்கள்.
09-04-2026 | 14:46
கோவை மாவட்ட சமரச தீர்வு மையம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சமரச விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
09-04-2026 | 14:46
ஊட்டி பர்ன்ஹில் பகுதியிலுள்ள கர்நாடக தாவரவியல் பூங்கா நர்சரியில் , கோடை சீசனுக்காக தயார்படுத்தப்படுகிறது.
09-04-2026 | 14:46
புதுச்சேரி அடுத்த புராணசிங்குபாளையம் மேல்நிலைப் பள்ளியில் இருந்த ஓட்டு சாவடியில் ஓட்டளிக்க காத்திருந்த பெண்கள்.
09-04-2026 | 14:42