இன்றைய போட்டோ
சென்னை, மயிலாப்பூர், கற்பகாம்பாள் நகர் பகுதியில் உள்ள கோகுலே சாஸ்திரி அரங்கில் தேஜஸ் பவுண்டேஷன் மற்றும் கலைமகள் பப்ளிகேஷன்ஸ் சார்பில் முன்னாள் சி.பி.ஐ அதிகாரி ஆர்.கே.ராகவன் புத்தகத்தை வெளியிட்டார். இடமிருந்து வலம் இந்திர நீலன் சுரேஷ் எழுதிய நிலவும் மலரும் நூல் ஆசிரியர்,பட்டுக்கோட்டை பிரபாகர்,கல்கி முன்னாள் ஆசிரியர் வி.எஸ்.வி. ரமணன், கலைமகள் ஆசிரியர் சங்கர சுப்பிரமணியன்,பி.டி.டி ராஜன் ஆகியோர்.
11-02-2024 | 19:17
மேலும் இன்றைய போட்டோ
மாட்டுப் பொங்கலையொட்டி அலங்கரிக்கப்பட்ட மாடுகள் வழிபாட்டிற்காக கோவை தடாகம் ரோடு மாதேஸ்வரன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டன.
16-01-2026 | 22:48
திருநெல்வேலி பொருநை அருங்காட்சியகத்தில் பொங்கல் பண்டிகை விடுமுறை நாளான இன்று அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் கூடியதால் நீண்ட வரிசையில் காத்திருந்து கண்டுகளித்தனர்.
16-01-2026 | 22:47
சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோசாலையில் மாட்டுப் பொங்கலை யொட்டி பசுக்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து உணவு அளித்த பொதுமக்கள்.
16-01-2026 | 17:05
பெரம்பூர் மேம்பாலத்தின் கீழ் பகுதி, புனரமைக்கப்பட்டு வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன
16-01-2026 | 17:05
பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில், யானை பொங்கல் விழா நடந்தது. அதில், யானைகளுக்கு வனத்துறை அதிகாரிகள், கரும்பு உள்ளிட்டவை வழங்கினர்.
16-01-2026 | 17:01