இன்றைய போட்டோ
அம்ரித் பாரத் நிலைய திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களை டில்லியில் பிரதமர் மோடி துவக்கி வைத்ததை கானொளி மூலமாக பரங்கிமலை ரயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் காண்பிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கலந்த கொண்டு கவர்னர் ரவி பேசினார். உடன் தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசிக் கிஷோர் . இடம் பரங்கிமலை .
26-02-2024 | 15:50
மேலும் இன்றைய போட்டோ
சென்னை மெரினா கடற்கரையில் நீள கொடி திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
03-02-2026 | 20:34
அன்னூர் சாலையில் நெடுஞ்சாலை துறையினர் நில எடுப்பு சம்பந்தமான பொதுமக்களிடையே கருத்து கேட்பு கூட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட பொது மக்களின் ஒரு பகுதியினர்.
03-02-2026 | 20:33
திருநெல்வேலி மாவட்டம் கபாளிபாறை கிராமத்தில் சாலைகளின் இருபுறமும் பச்சை பசேலென காட்சியளிக்கும் வயல்வெளிகள்
03-02-2026 | 20:33
தென்காசி மாவட்டம் கடையம் அருகே முதலியார்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு போதுமான வகுப்பறைகள் இல்லாததால் வெட்ட வெளியில் அமர வைக்கப்பட்டுள்ளனர்.
03-02-2026 | 20:32
சத்துணவு ஊழியர்கள் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.இடம்: சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே.
03-02-2026 | 20:31