இன்றைய போட்டோ
இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மிதிவண்டி பேரணி நடந்தது. இதனை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு, சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர்.இடம்: மெரினா கடற்கரை, சென்னை.
02-03-2024 | 09:27
மேலும் இன்றைய போட்டோ
செய்தி: உதயநிதி ஒரு நாளும் முதல்வர் ஆக முடியாது!- பீயூஷ் கோயல். படம் பார்த்து உங்களது கருத்தை கமென்ட் செய்யுங்கள்.
12-04-2026 | 06:28
தஞ்சாவூரில் திலகர் திடலில் நடந்த திமுக பிரசாரத்தில் முதல்வர் ஸ்டாலின், வேட்பாளர்களை ஆதரித்து பேசிய நிலையில், மேடையின் எதிரே தெரிந்த பெரிய கோவில் கோபுரம் ஸ்டாலின் கண்ணில் படாத அளவுக்கு பெரிய திரை கொண்டு மறைக்கப்பட்டு இருந்தது.
12-04-2026 | 06:23
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி பெருநை அருங்காட்சியக வளாகத்தில் போடப்பட்டுள்ள கோலம்.
11-04-2026 | 22:13
கோவை தி.மு.க., தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில்பாலாஜி மரக்கடை பகுதியில் பிரசாரம் செய்தபோது வரவேற்ற அப்பகுதியினர்.
11-04-2026 | 22:13
சாத்தூர் அருகே ஆலங்குளத்தில் நடந்த சட்டசபை தேர்தலுக்கான பிரசார கூட்டத்தில் பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பேசிய அண்ணாமலை.
11-04-2026 | 22:13