இன்றைய போட்டோ
கி.வா.ஜ குடும்பத்தினர் மற்றும் கலைமகள் இலக்கிய மாத இதழ் இணைந்து நடத்திய வாகீசகலாநிதி கி.வா.ஜ சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது பரிசினை நீதிபதி சுவாமிநாதன் வழங்கினார் உடன் இடமிருந்து பரிசுபெற்ற எழுத்தாளர் பாளை இசக்கி ராஜன்,நாவலாசிரியர் தேவி பாலா, பரிசு பெற்ற எழுத்தாளர் ஜவஹர், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன், பரிசுபெற்ற எழுத்தாளர் பன்னீர்செல்வம் மற்றும் கி.வா.ஜ அவர்களின் புதல்வர் குமார்.இடம் : மயிலாப்பூர்.
07-04-2024 | 20:02
மேலும் இன்றைய போட்டோ
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் சார்பில் பத்தாம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
11-02-2026 | 16:38
கோவை உக்கடம் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
11-02-2026 | 16:37
சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் ஊராட்சி செயலர் சங்கம் சார்பில் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வலியுறுத்தி திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
11-02-2026 | 16:37
விழுப்புரம் அரசு கலை கல்லூரி விரிவுரையாளர்கள் போராட்டத்தில் மாணவர்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
11-02-2026 | 16:37
சென்னை காயிதே மில்லத் அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு, தங்களது கோரிக்கை மனுக்களை மாணவிகளுக்கு வழங்கினர்.
11-02-2026 | 16:37
புதுச்சேரி வெங்கடசுப்ப ரெட்டியார் சிலை அருகே முதல்வர் ரங்கசாமி வாகனத்தை முற்றுகையிட முயன்ற பொதுப்பணித்துறை ஊழியர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
11-02-2026 | 16:36