இன்றைய போட்டோ
கி.வா.ஜ குடும்பத்தினர் மற்றும் கலைமகள் இலக்கிய மாத இதழ் இணைந்து நடத்திய வாகீசகலாநிதி கி.வா.ஜ சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது பரிசினை நீதிபதி சுவாமிநாதன் வழங்கினார் உடன் இடமிருந்து பரிசுபெற்ற எழுத்தாளர் பாளை இசக்கி ராஜன்,நாவலாசிரியர் தேவி பாலா, பரிசு பெற்ற எழுத்தாளர் ஜவஹர், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன், பரிசுபெற்ற எழுத்தாளர் பன்னீர்செல்வம் மற்றும் கி.வா.ஜ அவர்களின் புதல்வர் குமார்.இடம் : மயிலாப்பூர்.
07-04-2024 | 20:02
மேலும் இன்றைய போட்டோ
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதியில் வேட்டுபுமனுத்தாக்கல் குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட போலீசார்.
29-03-2026 | 17:46
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
29-03-2026 | 17:46
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் நாளை நடைபெறும் நிலையில் 100 மீட்டர் எல்லை கோடு வரையப்பட்டுள்ளது.
29-03-2026 | 17:46
திருப்பூர், அவிநாசி ரோடு,குமார் நகர் சிக்னலில் குடிநீர் குழாய் உடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் போக்குவரத்து ஏற்பட்டது.
29-03-2026 | 17:46