இன்றைய போட்டோ
தினமலர் நாளிதழ் மற்றும் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி குழுமம் இணைந்து நடத்தும் கலையும் கைவண்ணமும் எனும் கோடைகால இலவச ஓவியம் வரைதல் மற்றும் ஆபரண தயாரிப்பு பயிற்சி நேரு நகர் மவுண்ட் ரெயின்ட்ராப் அப்பார்ட்மெண்டில் நடந்தது இதில் கலந்துகொண்டவர்களுடன் அப்பார்ட்மெண்ட் தலைவர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் மலர்வண்ண பாண்டியன், நிர்வாகிகள் கோபிநாத், கிருஷ்ணமூர்த்தி, சண்முகசுந்தரம் உள்ளிட்டோர்.
21-05-2024 | 22:35
மேலும் இன்றைய போட்டோ
சென்னை மெரினா கடற்கரையில் நீள கொடி திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
03-02-2026 | 20:34
அன்னூர் சாலையில் நெடுஞ்சாலை துறையினர் நில எடுப்பு சம்பந்தமான பொதுமக்களிடையே கருத்து கேட்பு கூட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட பொது மக்களின் ஒரு பகுதியினர்.
03-02-2026 | 20:33
திருநெல்வேலி மாவட்டம் கபாளிபாறை கிராமத்தில் சாலைகளின் இருபுறமும் பச்சை பசேலென காட்சியளிக்கும் வயல்வெளிகள்
03-02-2026 | 20:33
தென்காசி மாவட்டம் கடையம் அருகே முதலியார்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு போதுமான வகுப்பறைகள் இல்லாததால் வெட்ட வெளியில் அமர வைக்கப்பட்டுள்ளனர்.
03-02-2026 | 20:32
சத்துணவு ஊழியர்கள் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.இடம்: சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே.
03-02-2026 | 20:31