இன்றைய போட்டோ
பசுமை சூழ்ந்து தூய்மையான தண்ணீர் ததும்புவதை பார்க்கும் பொழுது இந்த இடம் வெளிநாடோ... அருகில் உள்ள கேரள மாநிலமோ என எண்ண தோன்றும். ஆனால் இரண்டுமே இல்லை. திருவேடகம் வைகை ஆறு தான் இது. மதுரையில் வைகை ஆற்றை பலவிதமான கழிவுகளோடு கண்ட நம் கண்களுக்கு, நகருக்குள் நுழையும் முன் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போல் பார்ப்பது ஆச்சரியத்தை தானே வரவழைக்கும்.
25-07-2024 | 21:04
மேலும் இன்றைய போட்டோ
சென்னை மெரினா கடற்கரையில் நீள கொடி திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
03-02-2026 | 20:34
அன்னூர் சாலையில் நெடுஞ்சாலை துறையினர் நில எடுப்பு சம்பந்தமான பொதுமக்களிடையே கருத்து கேட்பு கூட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட பொது மக்களின் ஒரு பகுதியினர்.
03-02-2026 | 20:33
திருநெல்வேலி மாவட்டம் கபாளிபாறை கிராமத்தில் சாலைகளின் இருபுறமும் பச்சை பசேலென காட்சியளிக்கும் வயல்வெளிகள்
03-02-2026 | 20:33
தென்காசி மாவட்டம் கடையம் அருகே முதலியார்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு போதுமான வகுப்பறைகள் இல்லாததால் வெட்ட வெளியில் அமர வைக்கப்பட்டுள்ளனர்.
03-02-2026 | 20:32
சத்துணவு ஊழியர்கள் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.இடம்: சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே.
03-02-2026 | 20:31