உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

விவசாயிகள் மகிழ்ச்சி...கடலூர் பெருமாள் ஏரி தூர்வாரிய பிறகு முதல்முறையாக தண்ணீர் நிரம்பி வருகிறது.

07-08-2024 | 11:42


மேலும் இன்றைய போட்டோ

தேசிய சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள். இடம் : கோவை கலெக்டர் அலுவலகம்.

09-12-2025 | 14:32


இ - பைலிங்க்கு எதிர்ப்பு தெரிவித்து கோயம்புத்தூர் பார் அசோசியேஷன் சார்பில் உண்ணாவிரத போராட்டம் கோவை கோர்ட் அருகே நடந்தது.

09-12-2025 | 14:32


மாணவர்களுக்கு வழங்க உள்ள எண்ணும்-எழுத்தும் பயிற்சி புத்தகம் இடம் பற்றாக்குறையால் கோவை நல்லாயன் பள்ளி வராண்டாவில் வைக்கப்பட்டுள்ளது.

09-12-2025 | 14:32


புதுச்சேரி புதிய துறைமுக வளாகத்தில் நடந்த த.வெ.க. மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய தலைவர் விஜய் தொண்டர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தார்.

09-12-2025 | 14:29


கால முறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கன்வாடி பணியாளர்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு, மறியலில் ஈடுபட்டனர்.

09-12-2025 | 14:29


விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைத்த விருத்தாசலம் நீதிமன்ற ஊழியர்கள்.

09-12-2025 | 14:28


விருத்தாசலம் அடுத்த டி.வி .,புத்தூர் கிராமத்தில் உள்ள பட்டியல் இன மக்களுக்கு மனை பட்ட வழங்க கோரி ஆர்.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

09-12-2025 | 14:27


கோவை குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 2 பகுதியில் உள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா திருக்கோவிலில் மண்டல கால சிறப்பு பூஜையையொட்டி ஸ்ரீ கிருஷ்ண பகவானின் அவதார மகிமை குறித்து பாகவத சப்தாகம் நிகழ்வு நடந்தது.

09-12-2025 | 14:26


விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே நகராட்சி திடலில் தமிழக கட்டட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

09-12-2025 | 14:26