உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி பக்தர்கள் அலகு குத்திக்கொண்டு நேர்த்திக்கடனை செலுத்தினர்.

07-08-2024 | 16:59


மேலும் இன்றைய போட்டோ

ஊட்டி பந்தலூரில் கோடை வெயிலுக்கு மத்தியில் பெய்த மழையால் பசுமையாக காட்சியளிக்கும் தேயிலை தோட்டம் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

06-02-2026 | 07:52


காஞ்சிபுரம் மாவட்டம், நத்தப்பேட்டை ஏரியில் எப்போதும் இல்லாத வகையில், 213 சாம்பல் தலை ஆள்காட்டி பறவைகள் முகாமிட்டுள்ளது கண்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

06-02-2026 | 07:26


சென்னை அடையாறு ஆற்றின் முகத்துவார பகுதியில் இறந்து கரை ஒதுங்கிய கடல் ஆமை, அகற்றப்படாததால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இடம்: பெசன்ட் நகர் கடற்கரை.

06-02-2026 | 07:23


உக்ரைனில் கீவ் நகரில் உள்ள டர்னிட்சியா அனல் மின் நிலையத்தில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்கும் பணியாளர்கள்.

05-02-2026 | 22:33


காஷ்மீரில் பனிமழை பொழிந்து ரம்மியமாக காட்சி அளிக்கிறது. அனந்த்நாக் மாவட்டத்தின் கவ்ரான் கிராமத்தில் பனிக்குவியல்கள் மீது சறுக்கி விளையாடிய சிறுவர் - சிறுமியர்.

05-02-2026 | 22:28


தமிழக கைத்தறி தொழில்கள் வளர்ச்சி கழகம் சார்பில் சென்னையில் நான்கு நாட்கள் நடக்கும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்ற மரத்தினால் ஆன சைக்கிளுடன் நிற்கும் சிறுவன்.

05-02-2026 | 22:26


திருவள்ளூர் தனியார் பள்ளியில் நடந்த உலக சாதனைக்காக 3964 அடியில் மூவர்ண தேசிய கொடியை நான்காயிரம் மாணவ மாணவிகள் தாங்கி ஏந்திச் சென்றனர்

05-02-2026 | 22:24


டாஸ்மாக் ஊழியர்கள் சென்னை எழும்பூர் சிந்தாதிரிப்பேட்டை சந்திப்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

05-02-2026 | 22:24


திருவள்ளூர் ஜே என் சாலையில் உள்ள அரசு மருத்துவமனையில் வெளியே மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவை மீறி ஆட்டோக்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு

05-02-2026 | 22:14