இன்றைய போட்டோ
கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் பழனிசாமிக்கு, திருப்பூர் மாவட்டம், பல்லடம், நாதகவுண்டன்பாளையத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டது. அதை, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து பேசினார். அருகில், எம்.எல்.ஏக்கள் வேலுமணி, பொள்ளாட்சி ஜெயராமன், ஆனந்தன், ராதாகிருஷ்ணன் மற்றும் விவசாய சங்க செயல் தலைவர் வெற்றி உள்ளிட்டோர்.
18-08-2024 | 15:33
மேலும் இன்றைய போட்டோ
சென்னை மெரினா கடற்கரையில் நீள கொடி திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
03-02-2026 | 20:34
அன்னூர் சாலையில் நெடுஞ்சாலை துறையினர் நில எடுப்பு சம்பந்தமான பொதுமக்களிடையே கருத்து கேட்பு கூட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட பொது மக்களின் ஒரு பகுதியினர்.
03-02-2026 | 20:33
திருநெல்வேலி மாவட்டம் கபாளிபாறை கிராமத்தில் சாலைகளின் இருபுறமும் பச்சை பசேலென காட்சியளிக்கும் வயல்வெளிகள்
03-02-2026 | 20:33
தென்காசி மாவட்டம் கடையம் அருகே முதலியார்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு போதுமான வகுப்பறைகள் இல்லாததால் வெட்ட வெளியில் அமர வைக்கப்பட்டுள்ளனர்.
03-02-2026 | 20:32
சத்துணவு ஊழியர்கள் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.இடம்: சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே.
03-02-2026 | 20:31