இன்றைய போட்டோ
கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் மாற்று திறனாளிகளுக்கு கடன் வழங்கும் மேளா நடந்தது. இதை தேசிய மாற்று திறனாளிகள் நிதி மற்றும் வளர்ச்சி கழகத்தின் உதவி பொதுமேலாளர் சங்கர் ஷர்மா மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் பழனிசாமி ஆகியோர் பயனாளிகளுக்கு வழங்கினர்.
22-08-2024 | 17:19
மேலும் இன்றைய போட்டோ
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பகுதியில் உள்ள கோவில்களில் உள்ள யானைகள் தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு ஒய்யாரமாக நடந்துவருகிறது..
02-02-2026 | 18:29
காற்று மற்றும் ஒலியின் தரம் குறித்து பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சென்னை மாநராட்சி சார்பில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளது.
02-02-2026 | 18:09
வீடு வழங்க கோரி, நமது மக்கள் சாம்பிராஜியம் சங்கத்தின் சார்பில் 55 குடும்பத்தினர்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இடம்: கலெக்டர் அலுவலகம், பாரிமுனை.
02-02-2026 | 18:09
திருப்பூர், முத்தணம்பாளையம், பொன்முத்து நகரில் புதியதாக திறக்கப்பட்ட மாநகர் சுகாதார பரிசோதனை மையம் செயல்படாமல் உள்ளது.
02-02-2026 | 18:09
பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் எஸ்.ஆர்.எம்.யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
02-02-2026 | 18:08
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பகுதியில் உள்ள கோவில்களில் உள்ள யானைகள் தாமிரபரணி ஆற்றில் உற்சாக குளியலிட்டன...
02-02-2026 | 18:08