உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

உடுமலை தீயணைப்பு நிலைய அலுவலக வளாகத்தில் தீ தடுப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

12-09-2024 | 13:08


மேலும் இன்றைய போட்டோ

சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் 60 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வந்த எல் வடிவ மேம்பாலம் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது இன்னும் சில வாரங்களில் திறக்கப்பட உள்ளது.இடம் : அடையாறு

02-02-2026 | 22:22


விரைவில் பயன்பாட்டுக்கு வரும் எம் ஐ டி பூங்கா வேலை விறுவிறுப்பாக நடந்து வருகிறது

02-02-2026 | 22:21


திருவள்ளூர் திருத்தணி சாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியே அளவுக்கு அதிகமாக இருசக்கர வாகனத்தில் விற்பனைக்கு எடுத்துச் செல்லும் கட்டை ஸ்டூல்

02-02-2026 | 22:21


திருவள்ளூர் காக்களூர் ஏரியில் முழுவதும் உள்ள செடி கொடிகளை பொக்லின் இயந்திரம் மூலம் அகற்றப்படுகிறது

02-02-2026 | 22:21


அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள எஸ்கலேட்டர் வசதியுடன் கூடிய நடை மேம்பாலம் பொதுமக்கள் வசதிக்காக திறக்கப்பட்டது

02-02-2026 | 22:20


பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் எஸ்.ஆர்.எம்.யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

02-02-2026 | 18:29


தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பகுதியில் உள்ள கோவில்களில் உள்ள யானைகள் தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு ஒய்யாரமாக நடந்துவருகிறது..

02-02-2026 | 18:29


காற்று மற்றும் ஒலியின் தரம் குறித்து பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சென்னை மாநராட்சி சார்பில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளது.

02-02-2026 | 18:09


வீடு வழங்க கோரி, நமது மக்கள் சாம்பிராஜியம் சங்கத்தின் சார்பில் 55 குடும்பத்தினர்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இடம்: கலெக்டர் அலுவலகம், பாரிமுனை.

02-02-2026 | 18:09