இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் கூடியுள்ளனர்.
27-10-2025 | 13:03
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அடுத்த கந்தமங்கலம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் ஈரப்பதம் குறித்து மத்தியக்குழு ஆய்வு நடத்தினர்.
27-10-2025 | 12:27
புட்டபர்த்தி சாய்பாபாவின் பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சென்னை நகரில் பாபாவின் ரதம் பல்வேறு இடங்களில் வளம் வந்தது.
27-10-2025 | 11:12
வயிறு பசிக்குது...! சாப்பிடணும்லா!திருநெல்வேலி மாவட்டம் பாலாமடை அருகே உள்ள குளத்தில் இரை தேடி குவிந்த பறவைகள்..
27-10-2025 | 08:41
வட மாநிலங்களில் கொண்டாடப்படும் சத் பூஜை எனப்படும் சூரிய வழிபாடு பண்டிகையை கொண்டாட, வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல். இடம்: பாட்னா, பீஹார்.
27-10-2025 | 07:57
உத்தர பிரதேசத்தின் மீரட் நகர சந்தை பகுதியில், சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டப்பட்ட வணிக வளாகத்தை உச்ச நீதிமன்ற உத்தரவின் படி அதிகாரிகள் இடித்தனர்.
27-10-2025 | 07:54
கந்த சஷ்டி விழாவின் ஐந்தாம் நாளான நேற்று, மஞ்சள் சாத்தி அலங்காரத்தில் அருள்பாலித்த வள்ளி, தெய்வானை சமேத முருகன்.
27-10-2025 | 07:50