இன்றைய போட்டோ
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறவுள்ள திருக்குட நன்னீராட்டு பெருவிழா யாகசாலை பந்தக்கால் முகூர்த்தம் மற்றும் பூமி பூஜை இன்று (மே18) சிறப்பாக நடைபெற்றது. விழாவில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத், கோயில் தக்கார் அருள்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
18-05-2025 | 12:47
மேலும் இன்றைய போட்டோ
விருத்தாசலம் கோ .பொன்னேரி புறவச்சாலையில் ரவுண்டானா வசதி இல்லாததால் கடந்த இரண்டு நாட்களில் விபத்துக்குள்ளான கார்கள்.
22-05-2026 | 16:24
பேரூர் படித்துறை தர்ப்பணம் மண்டபத்தில் உள்ள காத்திருப்போர் மண்டபத்தில் பொதுமக்கள் அமரும் இடத்தில் அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரியும் நாய்கள்
22-05-2026 | 16:23
பள்ளிகள் திறந்ததும் மாணவ மாணவியர்களுக்கு சீருடை வழங்குவதற்காக ஆசிரியர்கள் உடுமலை ராஜேந்திரா ரோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் வந்து வாங்கி செல்கின்றனர்.
22-05-2026 | 11:20
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழாவையொட்டி கொடியேற்றம் நடந்தது.
22-05-2026 | 11:20
கோடை விடுமுறையையொட்டி கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணியர்.
22-05-2026 | 06:34
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மஹாராஷ்டிராவின் பாந்த்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய கரீப் நகரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
22-05-2026 | 06:34
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
22-05-2026 | 05:27