இன்றைய போட்டோ
காஞ்சிபுரம் அடுத்த முசரவாக்கம் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர்களின் கண்டு பிடிப்பான கடலில் மூழ்கியவர் எளிதாக தப்பிப்பது எப்படி என்ற கண்டுபிடிப்பான கடல்சார் பாதுகாப்பு இடுப்பு பட்டை கருவிக்கு மாநில அளவில் முதல்பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது. இதற்கான ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழை சென்னையில் நடந்த விழாவில் அமைச்சர் அன்பரசன் பள்ளி மாணவர்களுக்கு வழங்கினார்.
17-07-2025 | 02:34
மேலும் இன்றைய போட்டோ
விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பூங்காவில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு கலை பண்பாட்டு துறை சார்பில் கலை நிகழ்ச்சி நடந்தது
16-01-2026 | 22:48
மாட்டுப் பொங்கலையொட்டி அலங்கரிக்கப்பட்ட மாடுகள் வழிபாட்டிற்காக கோவை தடாகம் ரோடு மாதேஸ்வரன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டன.
16-01-2026 | 22:48
திருநெல்வேலி பொருநை அருங்காட்சியகத்தில் பொங்கல் பண்டிகை விடுமுறை நாளான இன்று அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் கூடியதால் நீண்ட வரிசையில் காத்திருந்து கண்டுகளித்தனர்.
16-01-2026 | 22:47
சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோசாலையில் மாட்டுப் பொங்கலை யொட்டி பசுக்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து உணவு அளித்த பொதுமக்கள்.
16-01-2026 | 17:05
பெரம்பூர் மேம்பாலத்தின் கீழ் பகுதி, புனரமைக்கப்பட்டு வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன
16-01-2026 | 17:05