இன்றைய போட்டோ
நம் அண்டை நாடான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. அங்கிருந்து பயங்கரவாதிகள், பாகிஸ்தானில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, பயங்கரவாதிகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் ராணுவம் தயாராகி வருகிறது. இதற்காக எல்லையில் உள்ள, 50 ஆயிரம் மக்களை வெளியேறும்படி கூறியுள்ளது. அதன்படி, மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறும் மக்கள். இடம்: கைபர் பக்துங்க்வா, பாகிஸ்தான்.
13-08-2025 | 13:58
மேலும் இன்றைய போட்டோ
அரசமரத்தடி விநாயகர் கோவிலில், வள்ளி, தெய்வாணை சமயதராய் முருகபெருமான். இடம்: .திருப்பூர்
28-10-2025 | 13:39
கந்த சஷ்டியை முன்னிட்டு, வடபழனி முருகன் கோவிலில், சூரசம்ஹார நிகழ்ச்சி (அக்-27) விமரிசையாக நடந்தது.
28-10-2025 | 12:06
கோவை விமான நிலையத்தில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை பூங்கொத்து கொடுத்து தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார்.
28-10-2025 | 11:25
சென்னையில் பெய்து வரும் மழையால் திருமங்கலம் முதல் அம்பத்தூர் எஸ்டேட் சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த வாகன ஓட்டிகள்.
28-10-2025 | 10:45
புயல் கரையை கடக்க உள்ள நிலையில் வானிலை மாற்றத்தால் கடலில் எழுந்த ராட்சத அலைகள். இடம்: பெசன்ட் நகர்.
28-10-2025 | 10:45