இன்றைய போட்டோ
நம் அண்டை நாடான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. அங்கிருந்து பயங்கரவாதிகள், பாகிஸ்தானில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, பயங்கரவாதிகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் ராணுவம் தயாராகி வருகிறது. இதற்காக எல்லையில் உள்ள, 50 ஆயிரம் மக்களை வெளியேறும்படி கூறியுள்ளது. அதன்படி, மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறும் மக்கள். இடம்: கைபர் பக்துங்க்வா, பாகிஸ்தான்.
13-08-2025 | 13:58
மேலும் இன்றைய போட்டோ
சென்னையில் நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையில் இருந்து கீழே இறங்கி சென்று முதல்வர் விஜய் பணி நியமன ஆணை வழங்கியது இணையத்தில் பாராட்டை பெற்றுள்ளது.
24-06-2026 | 11:02
மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியர்கள் புனிதநீர் ஊற்றினர். இடம்: குருநாதம்பாளையம், திருப்பூர்.
24-06-2026 | 09:03
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. அதில் பங்கேற்ற பக்தர்கள். இடம்: குருநாதம்பாளையம், திருப்பூர்.
24-06-2026 | 09:02
ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
23-06-2026 | 20:56
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தரிசன விழா நடைபெற்று, வரும் நிலையில் முக்கிய விழாவான தேரோட்டம் இன்று நடந்தது.
21-06-2026 | 13:59