இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி அருகே ஆலந்தா கிராமத்தில் தோட்டத்தில் பயிரிட்ட தடியங்காய் காய்களுக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் காய்களை பறிக்காமல் தோட்டத்திலேயே விட்டு விட்டனர்.
08-09-2025 | 22:21
முகத்துவாரம் பகுதியில் கடல்நீர் கலக்கும் இடத்தில் உள்ள மணல்களை தூர்வாரி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள நீர்வளத்துறை ஊழியர்கள்.இடம் : சீனிவாசபுரம்
08-09-2025 | 20:09
மாவட்ட அளவில் பொதுமக்கள் பிரிவுக்கான முதல்வர் கோப்பை பெண்கள் வாலிபால் போட்டி கோவை ஈச்சனாரி கற்பகம் பல்கலையில் நடந்தது. இதில் ஏ.பி.சி., பொள்ளாச்சி புளூ ஸ்டார் அணிகள் மோதின.
08-09-2025 | 20:08
கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக கிராமப்புறங்களில் உள்ள குளம் குட்டைகளில் நீர் வரத்து அதிகரித்து மீன்கள் அதிகம் உள்ளதால் இறை தேடி வந்த பறவைகள். இடம் காரமடை.
08-09-2025 | 19:37
கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
08-09-2025 | 19:15
திருநெல்வேலியில் இருந்து சென்னை செல்லும் 16 பெட்டி நீல நிற வந்தே பாரத் ரயிலுக்கு பதிலாக 20 பெட்டி காவி நிற வந்தே பாரத் ரயில் திருநெல்வேலி வந்தது.
08-09-2025 | 17:59