உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

ஊட்டி தாவரவியல் பூங்காவில், செல்பி எடுத்து மகிழும் சுற்றுலா பயணிகள்.

18-09-2025 | 16:48


மேலும் இன்றைய போட்டோ

ஊட்டி மாரியம்மன் கோவிலில், நவராத்திரியை முன்னிட்டு கொலு வைக்கப்பட்டுள்ளது.

23-09-2025 | 12:42


உடுமலை சுகுணா புட்ஸ் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

23-09-2025 | 12:42


வடபழனி முருகன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவின் முதல் நாளில் ராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அம்மன். கொலுவை பார்த்து ரசித்த சிறுமியர்.

23-09-2025 | 07:08


ரஷ்யா- கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் இடையே மூன்று ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில், உக்ரைனின் தென்கிழக்கு நகரமா ஜபோரிஷியாவில் தீக்கிரையான கட்டடத்தில் நடந்த மீட்பு பணிகள்.

23-09-2025 | 07:08


அந்திசாயும் நேரத்தில் கதிரவன் மறைந்து, செந்நிறத்தில் காணப்படும் வானம் காண்பதற்கு ரம்யமாக உள்ளது. இடம்: உடுமலை

23-09-2025 | 07:07


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

22-09-2025 | 23:19


புதுச்சேரி விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ஐந்தாம் ஆண்டு நவராத்திரி விழாவை முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. அருகில் சபாநாயகர் செல்வம்.

22-09-2025 | 23:14


தினமலர் நாளிதழ் நடத்தும் நவராத்திரி பொம்மை குழு திருவிழாவில் வடவள்ளி மற்றும் புயன்புதூர் வாசகர்கள் பொம்மைகள் வைத்து சிறப்பித்தனர்

22-09-2025 | 22:15


நவராத்திரியை முன்னிட்டு, சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை பார்த்து ரசித்த பொதுமக்கள்.

22-09-2025 | 22:15