இன்றைய போட்டோ
காசியில் ஓடும் கங்கை நதியின் பல்வேறு படித்துறைகளில் அஸ்ஸி காட் எனப்படும் புனிதமான படித்துறையும் ஒன்று. கடந்த மாதம் கங்கையில் பொங்கி வந்த வெள்ளம் அஸ்ஸி காட் உள்ளிட்ட அனைத்து படித்துறைகளையும் மண் குவியலாக்கிவிட்டது. வரவிருக்கும் திருவிழாவினை முன்னிட்டு ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்து வருகின்றனர்.
08-10-2025 | 07:51
மேலும் இன்றைய போட்டோ
ஏரிகள் பராமரிப்பு பணிகளின் ஒரு பகுதியாக திருநீர்மலை பெரிய ஏரியின் கரைகளை தூய்மை செய்து , அகலப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.இடம் : திருநீர்மலை
07-10-2025 | 19:46
திருவள்ளூர் அடுத்த பூண்டி நீர்த்தேக்கத்தின் கரை, சென்ற பருவ மழையின் போது சேதம் அடைந்தது .தற்போது சீரமைக்கும் பணி நடந்து வருகிறது
07-10-2025 | 19:33
சில தினங்களாக பெய்த மழையால் விருதுநகர் அருகே பாலவநத்தத்தில் நிலத்தை உழுது போடும் பணி நடந்து வருகிறது.
07-10-2025 | 19:19
திருவள்ளூர் ஊத்துக்கோட்டை சாலை அம்பேத்கார் நகர் பகுதியில் ,ஆந்திர மாநிலம் கூடூர் பகுதியில் இருந்து நான்கு குடும்பங்கள் பூ எடுத்துச் செல்ல ஏதுவாக மூங்கில் கூடை தயார் செய்து விற்பனைக்கு வைத்துள்ளனர்.
07-10-2025 | 18:55
திருவள்ளூர் ஊத்துக்கோட்டை சாலை பூண்டி நீர்த்தேக்கம் கரையில் சதுரங்கப்பேட்டை சுற்றுலாத்துறை சார்பில் உணவகம் அமைக்கப்பட்டு முதல் நாள் மட்டும் திறக்கப்பட்டு இன்று வரை திறக்காமல் பூட்டு போட்டுள்ளனர்
07-10-2025 | 16:49
தேனி கலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு உணவு தயாரிக்கும் பணி நடந்தது.
07-10-2025 | 16:49
திருநெல்வேலி ஜங்ஷன் தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலக்கும் இடத்தை பாமக தலைவர் அன்புமணி நேரில் பார்வையிட்டார்.
07-10-2025 | 16:44