உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சில தினங்களாக பெய்த மழையால் உழவு பணி முடிந்து மக்காச்சோளம் பயிரிட தயார் நிலையில் உள்ள விவசாய நிலம்.இடம்:விருதுநகர் அருகே தாதம்பட்டி.

08-10-2025 | 19:05


மேலும் இன்றைய போட்டோ

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மேகமலையில் தேயிலைத் தோட்டங்கள், நீர்த்தேக்கத்தை சூழ்ந்துள்ள வெண் பனி கூட்டம் மனதை வருடும் வண்ணம் ரம்யமாக காட்சியளித்து.

08-10-2025 | 19:54


விருதுநகர்-சிவகாசி ரோட்டில் பூத்துக்குலுங்கும் காகித பூக்கள்.

08-10-2025 | 18:33


சிவகங்கை கலெக்டர் அலுவலகம் சமுதாய கூடத்தில் உள்ளூர் உற்பத்தி பொருட்கள் சந்தை கண்காட்சி நடந்து வருகிறது.

08-10-2025 | 17:12


சிவகங்கை 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

08-10-2025 | 17:09


உடுமலை காவல்துறை சார்பில் எஸ்.கே.பி.மேல்நிலைப் பள்ளியில் தகவல் உரிமை சட்ட விழிப்புணர்வு வார விழா நடந்தது.

08-10-2025 | 15:04


மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த மழை காரணமாக பவானி ஆற்றில் செந்நிறத்தில் தண்ணீர் செல்கிறது.

08-10-2025 | 15:04


ஊட்டி சூட்டிங்மட்டம் பகுதியில், நெர்ஷ்ரோவ் தோடர் எருமை பால் மதிப்புக்கூட்டு மையத்தில், பன்னீர் தயாரிப்பதை பார்வையிடம் தோடரின பெண்கள்.

08-10-2025 | 15:03


ஊட்டி தலைகுந்தா அருகேவுள்ள பைன்சோலைக்கு , ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.

08-10-2025 | 15:02


தினமலர் செய்தி எதிரொலி. திருப்பூர், ஸ்ரீநகரில் தாழ்வாக சென்ற மின்கம்பிகள் மாற்றியமைக்கும் பணிகள் நடந்தது.

08-10-2025 | 15:02