மேலும் இன்றைய போட்டோ
புதுச்சேரியில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு நேரு வீதி காந்தி வீதி சந்திப்பில் துப்பாக்கி ஏந்திய பெண் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.
19-10-2025 | 18:24
மழை காரணமாக மதுரவாயல்-சின்ன நொளம்பூரை இணைக்கும் தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது. போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்து. ஆபத்தான நிலையில் பாலத்தை கடக்கும் வடமாநில வாலிபர்.
19-10-2025 | 18:23
தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்னை வண்ணாரப்பேட்டையில் பொருட்கள் மற்றும் புத்தாடைகள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம். இடம்: எம்.சி.சாலை.
19-10-2025 | 18:22
தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்னை வண்ணாரப்பேட்டையில் பொருட்கள் மற்றும் புத்தாடைகள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம். இடம்: எம்.சி.சாலை.
19-10-2025 | 18:21
தீபாவளி பண்டிகையொட்டி பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றதால் எப்போதும் பரபரப்பாக இயங்கும் அண்ணாசாலை வெறிச்சோடி காணப்பட்டது.இடம் : கிண்டி கத்திப்பாரா மேம்பாலம்.
19-10-2025 | 18:20