உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

புதுச்சேரியில் பெய்த கனமழையால் கைக்கிலப்பட்டு சங்கராபரணி ஆறு படுகை அணை நிரம்பி வழிகிறது.

22-10-2025 | 18:41


மேலும் இன்றைய போட்டோ

புதுச்சேரி பாகூர் பகுதியில் வடிகால் வசதி இல்லாததால் நெல் பயிர்களை மழைநீர் சூழ்ந்தது.

22-10-2025 | 18:41


புதுச்சேரியில் பெய்த கனமழையால் கைக்கிலப்பட்டு கிராமத்தில் நெல் பயிர் மூழ்கியதை காண்பிக்கும் விவசாயிகள்.

22-10-2025 | 18:41


கடலூர் வண்டி பாளையம் ரோடு அங்காளம்மன் கோவில் அருகில் உள்ள மழைநீர் வடிகால் வாய்க்காலை ஜே.சி.பி.எந்திரம் மூலம் தூர் வாரும் பணி நடக்கிறது.

22-10-2025 | 18:40


கனமழையின் காரணமாக கடலூர் கடற்கரை சாலையில் பழமையான வேப்ப மரங்கள் வேரோடு சாய்ந்தது.

22-10-2025 | 18:40


சுடுகாட்டிற்குள் வாகனத்தை நிறுத்த செல்வதால், புகார் அளித்து ஆர்பாட்டம் செய்த மாநகராட்சி ஊழியர்கள். இடம் கோவை, கலெக்டர் அலுவலகம்.

22-10-2025 | 18:39


கந்த சஷ்டியை முன்னிட்டு கோவை காந்தி பார்க் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் காப்பு கட்டிய பக்தர்கள்.

22-10-2025 | 18:39


இப்படி வாகனத்தில் கயிறு கட்டி இழுத்துச் சென்றால், ஆபத்து நேரிடும் என்பதை அறிவார்களா இடம் கோவை, காட்டூர்,

22-10-2025 | 18:38


கடலூர் கோண்டூர் ரெயின்போ நகர் கெடிலம் ஆற்று தடுப்பணை கனமழையால் அரிப்பு ஏற்பட்டு உடையும் அபாயத்தில் உள்ளது.

22-10-2025 | 18:38


சென்னையில் பெய்த மழை காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் தேங்கி நிற்கும் மழைநீர்.

22-10-2025 | 18:38