இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் பெய்த கனமழையில் சாலை ஒன்றில் வெள்ளம் போல ஓடிய மழை நீர்.
26-10-2025 | 07:31
பருவமழை துவங்கி உள்ள நிலையில், முறையாக தூர்வாரப்படாமல் ஆகாயத்தாமரை செடிகள் அதிக அளவில் படர்ந்திருக்கும் பல்லாவரம் ஏரி.
25-10-2025 | 18:04
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
25-10-2025 | 18:04
கடலூர் மஞ்சுகுப்பம் பகுதியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுமான பணிகள் குறித்து நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார்.
25-10-2025 | 18:03