இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை சன்னிதானத்தில் ஸ்ரீகோவில் நடையை மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி திறந்தார்.
17-11-2025 | 07:21
குஜராத் மாநிலம் சூரத் நகரில் நடந்து வரும் புல்லட் ரயில் திட்டப் பணிகளை, பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டார். அப்போது புல்லட் ரயில் மாதிரி வடிவம் வாயிலாக திட்டப் பணிகளை விவரித்த இன்ஜினியர்.
17-11-2025 | 07:19
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
17-11-2025 | 06:54
சென்னையில் உள்ள பல்வேறு நிழற்குடைகள் நவீன வடிவம் அடைந்து வரும் நிலையில், அடையாறு, தொல்காப்பியர் பூங்கா பஸ் நிறுத்த பயணியர் நிழற்குடையில் அவ்வழியே செல்வோரை கவரும் விதமாக வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன.
17-11-2025 | 06:44
கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள தென்பெண்ணை ஆறு கும்தா மேடு தரைப்பாலத்தில் ஆபத்தை உணராமல் தண்ணீரில் நடந்து செல்லும் பொதுமக்கள்
17-11-2025 | 03:03
தமிழகம் மாதிரி பள்ளிகள் சார்பில் குழந்தைகள் தினத்தையொட்டி குழந்தைகள் சங்கமம் கலை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இடம்: எழும்பூர் அருங்காட்சியகம்.
17-11-2025 | 03:01
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள ஜீஹூ கடற்கரையில் தூய்மை பணியில் ஈடுபட்ட மாணவ, மாணவியர்.
16-11-2025 | 09:59