இன்றைய போட்டோ
குரங்குகள் என்றாலே மரத்திற்கு மரம் தாவிச் சென்று, பழங்களை பறித்து உண்ணும் இனம் என்று இருந்த நிலை மாறிவிட்டது. மரம் ஏறுவதை விட்டுவிட்டு கார் செல்லும் பாதைகளில் குரங்குகள் காத்திருப்பது வழக்கமாகி விட்டது. விருத்தாசலம் திருச்சி நான்கு வழி சாலையில் கருவேப்பிலங்குறிச்சி காப்பு காட்டில் வீசி எறியப்படும் உணவுக்காக காத்திருக்கும் குரங்குகள்.
27-11-2025 | 07:34
மேலும் இன்றைய போட்டோ
திருக்கோவிலூர் தொகுதி திமுக வேட்பாளர் கவுதமசிகாமணியை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் செய்த கூட்டத்தில் பெண்கள் குத்தாட்டம் போட்டனர்.
13-04-2026 | 15:25
விருத்தாசலம் பாலக்கரையில் பா.ம.க., வேட்பாளர் தமிழரசி, திட்டக்குடி வேட்பாளர் முருகமாறன், ஆகியோரை ஆதரித்து பா.ம.க .,தலைவர் அன்புமணி பேசினார்.
13-04-2026 | 15:24
திருக்கோவிலூர் தொகுதி திமுக வேட்பாளர் கவுதமசிகாமணியை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
13-04-2026 | 15:24
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகள் எள் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
13-04-2026 | 15:22
வாட்டி வதைக்கும் வெயிலிருந்து, பெண்கள் தங்களை காத்துக் கொண்ட இடம் கோவை ஒண்டிப்புதூர்.
13-04-2026 | 15:22