காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக, சென்னை எண்ணூர் தாழங்குப்பம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகள் மற்றும் சவுக்கு கட்டைகள் சேதம் அடைந்துள்ளன.
03-12-2025 | 07:02
மேலும் இன்றைய போட்டோ
திருநெல்வேலி அருகே சுத்தமல்லியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட முகமது சாதிக்கின் வீட்டில் தடயங்களை சேகரித்த தடயவியல் நிபுணர்கள்..
02-12-2025 | 18:28
சென்னை எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் தண்டவாளத்தில் தேங்கி நின்ற மழை நீர்.
02-12-2025 | 18:28
சென்னை ராயப்பேட்டை பீட்டர் சாலையில் பெய்த மழை.
02-12-2025 | 17:18
சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனை வளாகத்தில் மழை நீர்.
02-12-2025 | 17:18
மதுரை ஆதீனத்தை சந்தித்து ஆசி பெற்ற பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்.
02-12-2025 | 17:17
சென்னை நகரில் தொடர்ந்த பெய்து வரும் மழையில் குடைப்பிடித்துச் செல்லும் மக்கள். இடம்.சென்ட்ரல்.
02-12-2025 | 17:16
சென்னை புதுப்பேட்டை டிரைவர் தெருவில் தேங்கி நின்ற மழை.
02-12-2025 | 17:16
பாதுகாப்பு கட்டடம் இல்லாததால் புயல் மழையின் போது மணலில் படிந்து வீணாகும் மீன்பிடி வலைகள் மற்றும் படகுகள். இடம். மெரினா நொச்சிக்குப்பம் கடற்கரை.
02-12-2025 | 17:16
சென்னை நகரில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, மெரினா கடற்கரை மணல் பகுதியில் குளம் போல் மழை நீர் தேங்கி நிற்கிறது.