இன்றைய போட்டோ
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள, சார்-பதிவாளர் அலுவலகத்திற்கு வருவோர் வாகனங்களை கண்டபடி நிறுத்துவதால், தாசில்தார் அலுவலகத்திற்கு வரும் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் மிகுந்த சிரமமடைந்து வந்தனர். இது குறித்த செய்தி நம் நாளிதழில் படத்துடன் வெளியானதை அடுத்து, வெளி வாகனங்கள் நுழைய வருவாய் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
12-12-2025 | 06:21
மேலும் இன்றைய போட்டோ
தைப்பூசத்தை முன்னிட்டு, வடபழனி முருகன் கோவிலில், பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.
01-02-2026 | 17:41
தைப்பூசத்தை முன்னிட்டு, வடபழனி முருகன் கோவிலில், பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.
01-02-2026 | 17:40
திருப்பூர், காலேஜ் ரோடு, கொங்கணகிரி கந்தபெருமான் கோவில் தைபூசம் தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது.
01-02-2026 | 17:39
தைப்பூசம் முன்னிட்டு காரமடை அருகே உள்ள குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோயில் தேரோட்டம் நடந்தது.
01-02-2026 | 17:39
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.
01-02-2026 | 17:38
தைப்பூச விழாவை முன்னிட்டு பழநி முருகன் கோயிலுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் அலகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
01-02-2026 | 10:47
பழநி முருகன் கோயில் தைப்பூச விழாவை முன்னிட்டு பக்தர்கள் ஏராளமானோர் வாகனங்களில் வந்ததால் பைபாஸ் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
01-02-2026 | 10:47