இன்றைய போட்டோ
திருப்பூர் மாவட்டம், அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோவில் கொங்கு ஏழூர் சிவத்தலங்களில் முதன்மையானது. சுந்தர மூர்த்தி நாயனார் பதிகம் பாடி, முதலை வாயில் சென்ற குழந்தையை உயிருடன் மீட்டெடுத்த அதிசயம் நிகழ்ந்த தலம். இங்கு ஆருத்ரா விழாவை முன்னிட்டு நடராஜருக்கு தேன் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
04-01-2026 | 07:51
மேலும் இன்றைய போட்டோ
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதியில் வேட்டுபுமனுத்தாக்கல் குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட போலீசார்.
29-03-2026 | 17:46
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
29-03-2026 | 17:46
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் நாளை நடைபெறும் நிலையில் 100 மீட்டர் எல்லை கோடு வரையப்பட்டுள்ளது.
29-03-2026 | 17:46
திருப்பூர், அவிநாசி ரோடு,குமார் நகர் சிக்னலில் குடிநீர் குழாய் உடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் போக்குவரத்து ஏற்பட்டது.
29-03-2026 | 17:46