இன்றைய போட்டோ
திருப்பூர் மாவட்டம், அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோவில் கொங்கு ஏழூர் சிவத்தலங்களில் முதன்மையானது. சுந்தர மூர்த்தி நாயனார் பதிகம் பாடி, முதலை வாயில் சென்ற குழந்தையை உயிருடன் மீட்டெடுத்த அதிசயம் நிகழ்ந்த தலம். இங்கு ஆருத்ரா விழாவை முன்னிட்டு நடராஜருக்கு தேன் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
04-01-2026 | 07:51
மேலும் இன்றைய போட்டோ
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. அதில் பங்கேற்ற பக்தர்கள். இடம்: குருநாதம்பாளையம், திருப்பூர்.
24-06-2026 | 09:02
ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
23-06-2026 | 20:56
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தரிசன விழா நடைபெற்று, வரும் நிலையில் முக்கிய விழாவான தேரோட்டம் இன்று நடந்தது.
21-06-2026 | 13:59
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.
21-06-2026 | 13:43
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, காஷ்மீர் லடாக் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் யோகா பயிற்சி செய்தார்.
21-06-2026 | 12:52
காரைக்குடி அருகே தட்டட்டி பெரிய கண்மாயில் நடந்த மீன் பிடி திருவிழாவில் உற்சாகத்துடன் பங்கேற்ற கிராமத்தினர்.
20-06-2026 | 12:18