இன்றைய போட்டோ
திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில், இரண்டு தினங்களுக்கு முன் பெய்த பலத்த மழையால், தாமிரபரணி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், திருநெல்வேலி ஜங்ஷன் குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோவிலை சூழ்ந்தபடி வெள்ளம் செல்கிறது. கோவிலின் மேற்கூரையில் இருந்து நீரில் குதித்து விளையாடிய சிறுவர்கள், இளைஞர்கள்.
04-01-2026 | 07:55
மேலும் இன்றைய போட்டோ
கோவை கிக்கானிக் பள்ளியில் நடந்த எப்போ வருவாரோ நிகழ்ச்சியில் ஆதி சங்கரர் குறித்து சொற்பொழிவாற்றிய குரு ஞானாம்பிகா .
09-01-2026 | 21:53
திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், பொது கூட்டம் பாண்டியன் நகரில் நடந்தது. அதில், பங்கேற்ற மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு நினைவு பரிசு வழங்கிய கட்சியினர்.
09-01-2026 | 21:53
திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், பொது கூட்டம் பாண்டியன் நகரில் நடந்தது. அதில், பங்கேற்ற மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு கை கொடுக்க திரண்ட கட்சியினர்.
09-01-2026 | 21:53
தினமலர் பட்டம் வினாடி வினா இறுதிப்போட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் மாணவர்கள் .
09-01-2026 | 17:40
தினமலர் நாளிதழ் பட்டம் வினாடி வினா இறுதிப்போட்டி கோவை சின்னவேடம்பட்டி எஸ்.என்.எஸ்., அகாடமியில் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பட்டம் பொறுப்பாசிரியர் வெங்கடேஷ் பரிசு வழங்கினார்.
09-01-2026 | 17:40