இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
புதுடில்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழா பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, முக அடையாளத்தைக் கண்டறியும் தொழில்நுட்பம் கொண்டஏஐ எனப்படும், செயற்கை நுண்ணறிவு முறையில் இயங்கும் ஸ்மார்ட் கண்ணாடியின் பயன்பாடு குறித்து போலீசார் விளக்கம் அளித்தனர். கூட்ட நெரிசலிலும் சந்தேகத்திற்குரிய நபர்களை இந்த நவீன கண்ணாடி நொடிப்பொழுதில்அடையாளம் கண்டு எச்சரிக்கும் திறன் கொண்டது.
22-01-2026 | 22:28
போர்க்களம் அல்ல வெறும் போராட்டம் தான் எதற்கு மூன்று துப்பாக்கி அஞ்ச மாட்டான் இந்த தொண்டன்.இடம் புதுச்சேரி.
22-01-2026 | 22:17
கோவை சித்தாப்புதூர் சி. எம். சி., காலனி பொது மக்கள் சுருப்புக்கொடி ஏந்தி மாநகராட்சியை கண்டித்து போராட்டம் நடந்த முயன்றதால் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
22-01-2026 | 22:16