இன்றைய போட்டோ
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் சின்னகளக்காட்டூர் அரசு துவக்கப் பள்ளி வளாகத்தின் சுற்றுச்சுவருக்கு கேட் வசதி ஏற்படுத்தாமல் இருந்தது. இதனால் பள்ளி வளாகத்தை குட மகன்கள் இரவு நேரத்தில் மதுக்கூடமாக பயன்படுத்தி வந்தனர். இது குறித்து நம் நாளிதழில் வெளியான செய்தியின் எதிரொலியால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அரசு துவக்கப் பள்ளிக்கு கேட் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
16-03-2026 | 12:21
மேலும் இன்றைய போட்டோ
வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில் வைக்கப்பட்டுள்ள தனியார் விளம்பர பேனர்கள்.இடம்: பூந்தமல்லி நெடுஞ்சாலை, அரும்பாக்கம்
23-05-2026 | 18:10
ஆபத்தை உணராமல் மொபைலில் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டிச் செல்லும் வாகன ஓட்டி. இடம்: அவினாசி ரோடு
23-05-2026 | 18:09
திருநெல்வேலி மாவட்டம் அழகியபாண்டியபுரம் அருகே வாகைகுளம் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட மிளகாய்களை காய வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்...
23-05-2026 | 18:09
நீட் தேர்வு குளறுபடி, மத்திய அரசின் நிர்வாக திறனை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தின மைதானம் அருகே காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்
23-05-2026 | 18:09
கோவை சூலூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கு தொடர்பாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி., ரம்யா பாரதி, அருகே கோவை சரக டி.ஐ.ஜி., சாமிநாதன்.
23-05-2026 | 18:05