இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
வில்லிவாக்கம் ஏரியின் முக்கிய அம்சமான கண்ணாடி தொங்கு பாலம் பல ஆண்டுகளுக்கு முன் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் வீணாகி வருகிறது.
24-04-2026 | 18:41
சென்னை ராணி மேரி கல்லூரியில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. அங்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு அறையில் கண்காணிக்கப்படுகிறது.
24-04-2026 | 18:40
சென்னையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராணி மேரி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப். காவலர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
24-04-2026 | 18:39
தமிழ்க சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் வாக்குபதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. இடம்: திருநெல்வேலி.
24-04-2026 | 18:39
சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் திருநெல்வேலியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடந்தது.
24-04-2026 | 18:38