உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

வால்பாறையில் பெய்யும் பருவமழையால் எஸ்டேட்களில் தேயிலை செடிகள் துளிர்விட்டு பச்சைப்பசேல் என காட்சியளிக்கிறது. இடம்: சிறுகுன்றா.

21-08-2026 | 06:21


மேலும் இன்றைய போட்டோ

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பந்தலூர் அருகே போத்து கொல்லி பழங்குடியினர் மறுவாழ்வு மையத்தில் நாவா சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பெண்கள் பூக்கோலமிட்டு மகிழ்ந்தனர்.

22-08-2026 | 06:35


சட்டசபை நிகழ்வை காண சென்னை தலைமை செயலகத்திற்கு வந்திருந்த சேலம் ஸ்ரீ சுவாமி இன்டர்நேஷனல் பள்ளி மாணவியர், அந்த வளாகத்தில் நீண்ட நேரமாக வெயிலில் அமர வைக்கப்பட்டிருந்தனர்.

22-08-2026 | 06:24


சென்னை எழும்பூர் பழைய கமிஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள காவல்துறை சிறப்பு கண்காட்சியை ஏராளமான பள்ளி குழந்தைகள் கண்டு ரசித்தனர்.

21-08-2026 | 22:35


திருநெல்வேலி, ஜங்ஷன் கெட் வெல் ஆஞ்சநேயர் கோவிலில் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு பத்மாவதி தாயார் 1,00,008 வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்...

21-08-2026 | 22:35


திண்டுக்கல்லில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் துர்கா தலைமையில் நடந்தது.

21-08-2026 | 22:34


திருநெல்வேலி நெல்லையப்பர் - காந்திமதி அம்மாள் கோவிலில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு 1008 சுமங்கலி பூஜை நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்...

21-08-2026 | 22:34


ஓணம் பண்டிகை கொண்டாட்டம் சென்னை ஆயிரம் விளக்கு ஆசான் மெமோரியல் பள்ளியில் நடந்தது இதில் கோலப்போட்டி மற்றும் கேரள குடை அணிந்து வந்த குழந்தைகள்.

21-08-2026 | 22:34


திருநெல்வேலி மாவட்டம் மானூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து கேரளாவிற்கு விற்பனை கொண்டுசெல்ல பறிக்கப்படும் சாமந்தி பூக்கள்...

21-08-2026 | 22:33


சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டசபை நிகழ்வை பார்க்க வந்த பள்ளி மாணவியர்.

21-08-2026 | 22:33