உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 400 தோட்டக்கலை விஞ்ஞானிகள், 20 நிபுணர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் | coimbatore | agri university

400 தோட்டக்கலை விஞ்ஞானிகள், 20 நிபுணர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் | coimbatore | agri university

கோவை வேளாண் பல்கலையில் தோட்டக்கலை பயிர் சாகுபடி குறித்த சர்வதேச கருத்தரங்கம் துவங்கியது. 2 நாள் நடக்கும் இந்த கருத்தரங்கில் இந்தியா, அமெரிக்கா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 400 விஞ்ஞானிகள், 20 தோட்டக்கலை நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர்.

ஜன 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !