உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கொலையில் முடிந்த போதை Covai Crime

கொலையில் முடிந்த போதை Covai Crime

கும்பகோணத்தை சேர்ந்தவர் அசோக்குமார், வயது 48. கோவை அல்லப்பாளையத்தில் கட்டிட மேஸ்திரியாக இருந்தார். இவரிடம் நாகபட்டினத்தைச் சேர்ந்த சதீஷ், வயது 22 மற்றும் 72 வயது முருகையன் சித்தாள் வேலை பார்த்தனர்.

ஜன 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி