/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ சாலையோர தள்ளுவண்டி கடையில் கூழ் குடித்த சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் Minister who drank pul
சாலையோர தள்ளுவண்டி கடையில் கூழ் குடித்த சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் Minister who drank pul
கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் வந்தார். இன்று அதிகாலையில் சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 14 கிலோ மீட்டர் தூரம் நடை பயிற்சி மேற்கொண்டார்.
அக் 04, 2024