உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கால்நடைகள் கணக்கெடுப்பின் நோக்கம் என்ன?

கால்நடைகள் கணக்கெடுப்பின் நோக்கம் என்ன?

கோவை மாவட்டத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை கால்நடைகள் கணக்கெடுப்பு நடக்கிறது. தற்போது இது நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக மொபைல் செயலி பயன்பாட்டில் உள்ளது. இந்த கால்நடைகளைக் கொண்டு தான் தமிழகத்தில் சில திட்டங்கள் தீட்டப்படுகின்றன. நாட்டு கோழிகளுக்கும் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. கால்நடைகள் கணக்கெடுப்பு வாயிலாக கறிக்கோழி, பால் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் உற்பத்தி கணக்கிடப்படுகிறது. கால்நடைகளின் கணக்கெடுப்பு முக்கியத்துவம் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

பிப் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி