உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ராணிப்பேட்டை / விண்ணை முட்டிய பக்தர்களின் அரோகரா கோஷம் Ranipet Somanatheeswarar temple

விண்ணை முட்டிய பக்தர்களின் அரோகரா கோஷம் Ranipet Somanatheeswarar temple

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி கோட்டை தனுமதி அம்பாள் சோமநாத ஈஸ்வரர் கோயிலில் காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக தனுமதி அம்பாள் சோமநாத ஈஸ்வரருக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. சோமநாத ஈஸ்வரரை தேரில் வைத்து மங்கள இசை வாத்தியங்கள் முழங்க கோயில் வளாகத்தில் பக்தர்கள் வலம் வந்தனர். திராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து அரோகரா முழக்கமிட்டு சோமநாதரை வழிபட்டனர்.

ஜூலை 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை