BREAKING : விசாரணை முடிந்த நிலையில் நீதிபதிகள் அதிரடி உத்தரவு!
கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் சாராயம் குடித்து 66 பேர் இறந்தனர் இந்த வழக்கு விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், பாலாஜி அடங்கிய அமர்வு தீர்ப்பு முன்னதாக விசாரணையை சிபிஐக்கு மாற்ற பலர் வழக்கு தொடர்ந்திருந்தனர்
நவ 20, 2024