வாசகர்கள் கருத்துகள் ( 4 )
சிவக்குமார் செய்யலைன்னா நெருக்கடியில் இருக்கும் அவர் கட்சி தேர்தல் வந்தால் கழுத்து நெருக்கிவிடும்.
இவரால ஒரு ஆணியும் ......க முடியாது. காங்கிரஸ் கட்சிக்காரர்கள் பழமும் தின்னு கொட்டையும் போட்ட கைகாரர்கள். ஐந்து வருட தீய சக்தி ஆட்சியில் இருந்தபோது, லோகசபையில் 22 எம்பிக்கள் இருந்தும், காங்கிரஸ் மீது எந்த அழுத்தமும் தர இயலாமல் சும்மா மத்திய அரசுக்கு கடிதம் எழுதியவர் திமுக தலைவர் ஸ்டாலின். தன்னுடைய ஆட்சி நிலைப்பதற்கே காங்கிரஸை நம்பி அமைச்சர் பதவி தந்து குஷிப்படுத்தியவர் முதல்வர் விஜய் ஆக முதல்வர் விஜய்க்கு நெருக்கடி அவர்கள் தரவே வேண்டாம், ஐயா ஜூன் 12 தேதிக்குப் பின்னர் அந்த நெருக்கடி தானாகவே உங்களை வந்தடையும். உங்களால தாக்குப்பிடிக்க இயலுமா??? சந்தேகம் தான்
இவர் எம்பி சீட் கொடுப்பதிலேயே கிடுக்கிப்பிடி பட்டிருந்தால் வாலை சுருட்டிக் கொண்டு சும்மா இருந்திருட்பார் டிகேஎஸ். ஒப்பனை முதல்வர் என்ன செய்வது?
அவர் அவருடைய மாநில நலனுக்கு செயல்படுகிறார். இவர் இவருடைய மாநில நலனுக்கு முதலில் குரலாவது கொடுக்கட்டும். மக்கள் வாழ்வாதாரப் பிரச்சனையை விட கூட்டணிதான் முக்கியமா?