வாசகர்கள் கருத்துகள் ( 1 )
விஜயை நம்பி 3 மதம் அரசாங்க விருந்தாளியாக அலையயது செய்ய பட்டார். குடும்பத்திய விஜய் வந்து கவனிப்பாரா? மட மக்கள். எப்போது காங்கரஸ் அட்சியலிருந்து வாய் ஜால தீ மு கா தமிழ் நாட்டில் ஆட்சி கட்டிலில் அமர்த்தார்களோ அன்றிலிருந்து சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஆரம்ப மாகி விட்டன. லஞ்ச லாவணயமும் ஆட்சி செய்யும் காலங்களில் சொன்ன வார்தைய்யகளை காப்பாற்ற முடியாமல் பொய் ரைக்கல் கூற அராம்பித்து விட்டனர். காலம் சென்ற அண்ணாதுரை ரூபாய்க்கு 3 படி அரசி அளக்கப்படும் என்று கூறி சட்டசபைய்ய தேர்தலில் வாக்குறுதி கொடுத்து காப்பாற்ற முடிய இல்லை. பிறகு MGR தயவில் குறுக்கு வழியில் முதல்வரான காலம் என்ற கருணாநிதி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அவர்கையில் வைத்திருந்தார். ஆனால் அரசு இயந்திரத்தை தன் கை பாவையாக்கி மேலும் ஒழுக்க கேடுகளும் பழி வாங்கும் படலத்தில் கொலைகளும் நாடந்தேரின். ஊழல் செய்த வழக்கில் நீதி மன்றத்தில் உழலை நிரூபிக்க விடாமல் தடுத்து நீதின்றம் ஊழல் விஞ்சான முறையில் நடந்திருக்கு என்பது தெரிகிறது ஆனால் சாட்சியங்கள் சரியாக நிரூபிக்க தவறி விட்டனர். சென்ற ஆட்சியில் ஸ்டாலின் அரசாங்கம் போதை மருந்து சரளா மகா வினியோகம் நடந்தேரியது. இது எந்த அளவிற்கு என்றால் கல்லூரிகள் பள்ளிகள் மாணவர்களுக்கு வினியோயகம் வரை நடந்துள்ளது. சென்ற சில ஆண்டுகளில் நடந்த கற்பழிப்புகள் அடதான் தொடர்ச்சியாக கொலை பற்றிய விவரங்கள் அண்ணாமலை அவர்கள் புள்ளி விவரங்க்களுடன் கொடுத்துள்ளார்.