
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* செயலைத் தொடங்கும் போது அதற்கு உரிய பலனைத் தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.
* தியானம் செய்வதை தினசரி கடமையாக கொள்ளுங்கள். தியானத்தால் மனதில் துணிவும், ஆற்றலும் உண்டாகும்.
* பள்ளிக்கூடங்கள், தொழிற்சாலைகள் பெருகி விட்டால் சிறைச்சாலைகளின் எண்ணிக்கை குறையும்.
* செல்வம் தேட உலகில் பல வழிகள் இருந்தாலும், அவரவர் தகுதியறிந்து தேடுவதே நல்லது.
* பிறர் நம்மைத் தாழ்வாகக் கருதவோ, நடத்தவோ இடம் அளிக்கக்கூடாது.
பாரதியார்