sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

சுயபுத்தியுடன் வாழுங்கள்

/

சுயபுத்தியுடன் வாழுங்கள்

சுயபுத்தியுடன் வாழுங்கள்

சுயபுத்தியுடன் வாழுங்கள்


ADDED : ஜூன் 21, 2013 10:06 AM

Google News

ADDED : ஜூன் 21, 2013 10:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மனிதன் பணம் தேடுவதற்குப் பல வழிகளில் முயற்சிப்பது நியாயமே என்றாலும், அவரவர் தகுதிக்கேற்ப முயற்சிக்க வேண்டும்.

* செல்வம் என்பது பணம் மட்டுமன்று. அறிவு, ஒழுக்கம், பொருள் ஆகியவையும் செல்வம் தான்.

* செல்வம் ஒருவருக்கொருவர் குறையும் போது பொறாமையும், வஞ்சனையும் மனதில் எழுகின்றன.

* நூறு மனிதர் சேர்ந்து ஒருவனை நாயகன் என்று தீர்மானம் செய்து விட்டால் அவனுக்கு மிகுந்த வலிமை உண்டாகி விடுகிறது.

* தெய்வமே சரணம் என்று இருப்பவர் உள்ளத்திலே சோம்பல் உண்டாகாது. அவர்கள் எப்போதும் உழைக்கச் சித்தமாயிருப்பர்.

* நல்ல விளக்கிருந்தாலும் பார்வை இருந்தால் தான் காண முடியும். நாலுபேரின் துணையிருந்தாலும் சுயபுத்தி இருந்தால் தான் மனிதன் வாழ முடியும்.

* பசி வந்தால் கோபம் வருகிறது. பசியடங்கினால் கோபம் அடங்குகிறது. இதைக் கருதி தான் ஏழைக்கு அன்னம் இடுவதை உத்தம தர்மம் என்றனர்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us