
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மற்றவர்களின் தவறைத் திருத்தி நல்வழிப் படுத்த அன்பு ஒன்றே சிறந்த வழி.
* ஒரே தெய்வத்தை இஷ்ட தெய்வமாக வழிபட்டால் மனம் ஒருமைப்படும்.
* ராமாயண அணில் போல இயன்ற உதவியை பிறருக்கு செய்வது அவசியம்.
* வாயைக்கட்டி வயிற்றைக் கட்டி என்பதன் பொருள், பேசுவதிலும், உண்பதிலும் மனிதன் கட்டுப்பாடோடு வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
* மனம் உவந்து செய்யும் தர்மம் ஒரு ரூபாய் என்றாலும், அதை கடவுள் கோடியாக மதித்து அருள்புரிவார்.
* எல்லாச் செயலிலும் நல்லதை வெளிப்படுத்துங்கள்.
-காஞ்சிப்பெரியவர்