sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

நிரந்தர ஆயுள்காப்பீடு

/

நிரந்தர ஆயுள்காப்பீடு

நிரந்தர ஆயுள்காப்பீடு

நிரந்தர ஆயுள்காப்பீடு


ADDED : ஜூன் 05, 2015 10:06 AM

Google News

ADDED : ஜூன் 05, 2015 10:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* யாருக்கும் தீங்கு செய்யாமல் வாழ்வதே அகிம்சை. இதை பின்பற்றினால் மனதை எளிதில் வசப்படுத்த முடியும்.

* ஆயுள் முடிந்த பிறகும் பலன் தரும் நிரந்தர காப்பீடு செய்த தர்மம் ஒன்றே.

* மனதை தியானத்தாலும், வாக்கை பக்தி பாடல்கள் பாடுவதாலும் துாய்மைப்படுத்தலாம்.

* பாவிகளை வெறுப்பது கூடாது. அவர்களின் மனதை நல்லவழியில் திரும்ப வேண்டும் என்று கடவுளிடம் வழிபாடு செய்ய வேண்டும்.

* மானம், உயிர் இரண்டுக்கும் தேவையானது எதுவோ, அதையே அத்தியாவசியம் என்கிறோம்.

-காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us