sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

கடவுளிடம் சொல்வோமே!

/

கடவுளிடம் சொல்வோமே!

கடவுளிடம் சொல்வோமே!

கடவுளிடம் சொல்வோமே!


ADDED : செப் 29, 2013 04:09 PM

Google News

ADDED : செப் 29, 2013 04:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நீருக்குள் வாளியை இழுக்கும்போது கனம் தெரிவதில்லை. அதுபோல, துன்பம் ஏற்படும் போது ஞானம் என்னும் தண்ணீருக்குள் அமுக்கிவிடுங்கள். கனம் குறைந்து மனம் லேசாகி விடும்.

* நாம் இந்த மண்ணில் பிறவி எடுத்து விட்டோம். யாராக இருந்தாலும் ஒருநாள் உயிர் போகத் தான் போகிறது. வாழும் காலத்திற்குள் நம் பாவத்தைப் போக்கிக் கொள்ள முயற்சிப்போம்.

* பாவத்தைப் போக்குவதற்கு எங்கும் அலையத் தேவையில்லை. இருந்த இடத்திலேயே கடவுளின் பெயரைச் சொன்னாலே போதும். இரண்டெழுத்தான 'சிவ' என்பதை எப்போதும் சொல்லுங்கள்.

* அன்னதானத்தால்மட்டுமே ஒருவரை முழுமையாகத் திருப்திப்படுத்த முடியும். மற்றவை எல்லாம் எவ்வளவு கிடைத்தாலும் மனம் திருப்தி அடைவதில்லை.

* துன்பத்தை பிறரிடம் சொல்லாமல் இருக்க முடியாது. கடவுளிடம் முறையிட்டால் நிம்மதி கிடைக்கும்.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us