
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* சம்பாதித்த பணம் நம்முடன் வரப் போவதில்லை. செய்த பாவ, புண்ணியமே மறு உலகத்திற்கும் கூட வரும்.
* யாருக்கும் எதற்கும் கெடுதல் நினைக்காதபடி மனதை அன்பு மயமாக்கி விடுவதே அகிம்சை.
* மனதில் தோன்றும் நல்ல எண்ணங்களை மட்டுமே மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
* மானம், உயிர் இரண்டையும் காப்பாற்றிக் கொள்வதே வாழ்வின் அடிப்படைத் தேவை.
* தேவையைக் குறைத்துக் கொள்ளப் பழகி விட்டால் மனிதன் எப்போதும் கவலையின்றி வாழலாம்.
- காஞ்சிப்பெரியவர்