/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
காஞ்சி பெரியவர்
/
மனம் மாறும் தன்மை கொண்டது
/
மனம் மாறும் தன்மை கொண்டது
ADDED : டிச 12, 2016 10:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* வாழ்க்கையை வியாபாரமாக கருதாமல், பிறரது துன்பம், நோய் தீர்க்க கிடைத்த வாய்ப்பாக கருதி உதவிக்கரம் நீட்டுங்கள்.
* மனம் எதைத் தீவிரமாக சிந்திக்கிறதோ, அதுவாகவே மாறி விடும் தன்மை கொண்டது.
* சொல்வது யாருக்கும் எளிதானது. ஆனால் அதை நடைமுறை வாழ்வில் பின்பற்றுவது மிகக் கடினம்.
* பெரும்பாலும் கோபத்தினால் நமக்கு நாமே பெருந்தீமைகளை உண்டாக்கிக் கொள்கிறோம்.
* மனதை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
- காஞ்சிப்பெரியவர்