
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மக்கள் எந்த நிலையில் இருந்தாலும், அவர்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டியது அரசின் கடமை.
* பிறர் துன்பப்படும் போது அவர்களை ஆதரிக்க நம்மால் இயன்ற உதவி செய்வதே மனிதாபிமானம்.
* உடல், உடை இரண்டும் அழுக்கு இல்லாமல் இருந்தால் போதாது. மனதில் அழுக்கு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
* ஒழுக்கம் உள்ளவன் செய்யும் செயல்களில் மட்டுமே அழகும், ஒழுங்கும் வெளிப்படும்.
- காஞ்சிப்பெரியவர்